நேர்மையைத் தவிர வேறு சொத்து இல்லை




இந்தியாவில் நீதிக்கு மறுபடியும்   புத்துயிர் வந்துள்ளது போல் உள்ளது.    அதற்க்கு, முக்கிய காரணம் நமது மதிப்புக்குரிய தலமை நீதிபதி சுரேஷ் ஹோமி கபாடியா அவர்கள்தான்.
          
 இவர் உச்ச நீதி மன்றத்தில் 7 ஆண்டுகள் பணியாற்றிய பின் கடந்த ஆண்டு இந்தியாவின் 38வது தலமை நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் சாதரணக் குடும்பத்தில் பிறந்தவர். நேர்மையைத் தவிர என்னிடம் வேறு எதுவும்  சொத்து கிடையாது என்கிறார் இவர்.
           

           இந்தவருடம் மார்ச் 3ம் தேதி உச்சநீதிமன்றம்  என்ன நடக்கிறது இந்த தேசத்தில்?  what the hell is going on in this Country ? என்று ஆரம்பித்து இன்று வரை தனது முழு (நீதி) அதிகாரத்தையும் காட்டிக் கொண்டிருக்கிறது.
  
    ஹசன் அலி,
    பி.ஜே.தாமஸ் ,
    2 ஜி,
    ராசா,
    கனிமொழி,
    கறுப்புப்பணம்,
    தாயநிதி மாறன்

என்று இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

       சாமி! நீங்க நல்லாருக்கணும் நீதிமன்றமுன்ன என்னான்னு இப்பதாங்க தெரியுது சாமி! 









No comments: